சென்னையில் வாகன சோதனையின்போது சுமார் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: சென்னையில் மண்ணடி அருகே வாகன சோதனையின்போது சுமார் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்தது சென்றது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்