சென்னையில் வயதான முதிய தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை கீழ்கட்டளை ராமமூர்த்தி நகரில் வயதான முதிய தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.  ஓய்வுபெற்ற இந்தியா சிமெண்ட் நிறுவன ஊழியர் நம்பிராஜன்(76), மனைவி பாப்பா(76) ஆகியோர் உடல்நலக்குறைவு மற்றும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் முதிய தம்பதி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை