சென்னையில் மழையின்போது தண்ணீர் தேங்கினால் வெளியேற்ற தயார் நிலையில் 910 மின்மோட்டார்கள்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் மழையின்போது தண்ணீர் தேங்கினால் வெளியேற்ற தயார் நிலையில் 910 மின்மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள மக்களை தங்க வைக்க 169 முகாம்கள் தயாராக உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு