சென்னையில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது சுவர் விழுந்து ஒருவர் பலி

சென்னை: சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது சுவர் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பகம் அவென்யூவில் பழைய கட்டடத்தை இடித்துக் கொண்டிருந்தபோது சுவர் விழுந்து ஒருவர் பலியானார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்