சென்னையில் பல்வேறு இடங்களில் நகைக்கடைகளில் திருடிய இளைஞர் கைது

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நகைக்கடைகளில் திருடிய லோகேஷ்(32) போலீசார் கைது செய்துள்ளனர். வில்லிவாக்கம், பெரவள்ளூர், புழல் பகுதிகளில் நகைக்கடைகளில் நகை வாங்குவதுபோல நடித்து லோகேஷ் திருடியுள்ளார். புழல் போலீசார் லோகேஷை கைது செய்து 29 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். …

Related posts

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது

இலங்கை தமிழர்களிடம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்