சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நகைக்கடைகளில் திருடிய லோகேஷ்(32) போலீசார் கைது செய்துள்ளனர். வில்லிவாக்கம், பெரவள்ளூர், புழல் பகுதிகளில் நகைக்கடைகளில் நகை வாங்குவதுபோல நடித்து லோகேஷ் திருடியுள்ளார். புழல் போலீசார் லோகேஷை கைது செய்து 29 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். …