சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு அபராதம்

சென்னை: சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு ரூ.1,62,600 அபராதம் விதிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த 8-ம் தேதி முதல் தற்போது வரை 2,351 பேரிடம் ரூ.4,44,600 வசூல் செய்யப்பட்டுள்ளது என தகவல் கூறியுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்