சென்னையில் நாளை முதல் நடைபெற இருந்த மாநில எறிபந்து சாம்பியன் சிப் போட்டி ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் நாளை முதல் நடைபெற இருந்த மாநில எறிபந்து சாம்பியன் சிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டி பொங்கலுக்கு பிறகு நடைபெறும்  என மாநிலச் செயலாளர் பாலவிநாயகம் தெரிவித்துள்ளார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்