சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் 45-வது புத்தகக் கண்க்காட்சி: ஜனவரி 6 முதல் தொடக்கம்

சென்னை: சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் 45-வது புத்தகக் கண்க்காட்சி வரும் ஜனவரி 6 முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தகக் கண்க்காட்சியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6-ல் தொடங்கும் புத்தகக் கண்க்காட்சியை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை