சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நிறுவனத்தின் தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய இடங்களில் உள்ள கிளைகளில் 40 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது…

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்