சென்னையில் ஜனவரி மாதத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பதிவு.: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

சென்னை: சென்னையில் ஜனவரியில் மாதத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் நள்ளிரவு முதல் தற்போது வரை 17 செ.மீ-க்கும் மேல் மழை பெய்துள்ளது என  பிரதீப் ஜான் கூறியுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை