சென்னையில் சாலையை கடக்க முயன்ற ஐ.டி. ஊழியர்கள் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த நாவலூரில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் ஐ.டி. ஊழியர்கள் லாவண்யா, ஸ்ரீலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். மது போதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்திய மோதிஷ்குமார் என்பவரை போலீஸ் கைது செய்தது.   …

Related posts

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 55 வருடம் சிறை

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?