சென்னையில் கோயில் வாசல்களில் சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை செய்த போலி சாமியார் கைது

சென்னை: சென்னையில் கோயில் வாசல்களில் சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். போலிசாமியாருக்கு கஞ்சா விற்பனை செய்த மேலும் 2 பேரை மயிலாப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்