சென்னை: சென்னையில் கோயில் வாசல்களில் சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். போலிசாமியாருக்கு கஞ்சா விற்பனை செய்த மேலும் 2 பேரை மயிலாப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். …