சென்னையில் கோயில் வாசலில் 3 ஐம்பொன் சிலைகளை வீசிவிட்டு மர்மநபர்கள் ஓட்டம்

சென்னை: சென்னை ஜாம்பஜார் முத்துமாரியம்மன் கோயில் வாசலில் 3 ஐம்பொன் சிலைகளை வீசிவிட்டு மர்மநபர்கள் ஓடியுள்ளார். தகவலறிந்த போலீசார் 3 சிலைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்….

Related posts

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி