சென்னையில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்..!!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என 15 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவல் தடுக்கும் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், விதிகளை கடைபிடிப்பதை அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை