சென்னையில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உட்பட போதை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 71 வழக்குகள் பதிவு: 105 பேர் கைது

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உட்பட போதை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 71 வழக்குகள் பதிவு செய்து 105 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 105 பேரிடம் இருந்து 67 கிலோ கஞ்சா, 51 கிராம் மெத்தம்பெட்டமைன், 7,125 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடமிருந்து 14 செல்போன்கள், 2 மடிக்கணினி, 1 ஐபேட், 6 இருசக்கர வாகனங்கள், ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.     …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்