சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் சக்திவேல், செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளர். ரயில்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவை விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை