சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.80,000 மோசடி.: மோசடி செய்த நபரை தேடி வருகிறது போலீசார்

சென்னை: சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ.80,000 மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். ரூ. 10 லட்சம் கடன் வாங்கித்தர செயலாக்க கட்டணமாக ரூ.80,000 பெற்று ஏமாற்றியதாக நவீன் பாலாஜி என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது

திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை