சென்னையில் உள்ள மின்மயானங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள மின்மயானங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. லஞ்சம் குறித்து புகார் அளிக்க 044-2538 4520, 948346900 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்