சென்னையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் உயிரிழந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றம்.: 5 பேர் கைது

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ராஜி என்பவர் மரணம் அடைந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மனைவி கலா அளித்த புகாரில் கொலை வழக்காக பதிவு செய்து 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. …

Related posts

திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை: மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்