சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 150 சவரன் மீட்பு..!!

சென்னை: நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 150 சவரனை போலீசார் மீட்டனர். காவலாளியாக பணிபுரிந்து வந்த ரமேஷ், கூட்டாளிகள் கிருஷ்ணா, கரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே. வீட்டில் 250 சவரன், ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு