சென்னையில் இளைஞர் எரித்துக்கொலை: தலைமறைவாக இருந்த காவலர் நீதிமன்றத்தில் சரண்

நெல்லை: சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை ஊழியர் ரவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் செந்தில்குமார், நண்பர் ஐசக் நெல்லை ஜெ.எம்.நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ரவி அடித்துக் கொல்லப்பட்டு மதுராந்தகம் நெடுஞ்சாலை அருகே உடல் எரிக்கப்பட்ட வழக்கில் காவலர் சரணடைந்தார்.  …

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி