சென்னையில் இருந்து மலேசிய செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு  கண்டறியப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மலேசியா செல்லவிருந்த 159 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 167 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை