சென்னையில் இருந்து கோவை சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது

சென்னை: சென்னையில் இருந்து கோவை சென்ற இன்டிகோ பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது. தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு