சென்னை: சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.55.76 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….
சென்னை: சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.55.76 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….