சென்னையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.2.13 கோடி மோசடி செய்த 6 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி மூதாட்டியிடம் ரூபாய் 2.13 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை சேர்ந்த அமன்ப்பிரசாத், பிரதீப்குமார், மனோஜ்குமார், பிரின்ஸ், ராம்பால் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைபேசி அழைப்புகளை நம்பி பொதுமக்கள் எந்த பணபரிவர்தனையும் செய்ய வேண்டாம் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். …

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்