சென்னையில் ஆன்லைன் முறையில் கல்வி கற்கும் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.269 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!!

சென்னை: சென்னையில் ஆன்லைன் முறையில் கல்வி கற்கும் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.269 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கப்பல் முதலீடுகள், வங்கி வைப்புத் தொகைகள் என ரூ.269 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. சென்னையில் இயங்கி வரும் இ-லேர்னிங் கல்வி நிறுவனம் உள்ளிட்ட இரண்டு நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டது. …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை