சென்னையில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னை திருமங்கலம் வி.ஆர்.மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பார் மேலாளர் பவன், நிகழ்ச்சி பொறுப்பாளர் மார்க், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விக்னேஷ் சின்னதுறை ஆகியோர் கைதாகியுள்ளனர். அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை