சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 572 விளம்பர பலகைகள் மற்றும் 5,443 பேனர்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 572 விளம்பர பலகைகள் மற்றும் 5,443 பேனர்களை சென்னை மாநகராட்சி அகற்றியது. ஒரு வாரத்தில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற வேண்டும் என ஏற்கனவே மாநகராட்சி கூறியிருந்தது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை