சென்னையில் அகில இந்திய அளவிலான பெண் போலீசார் இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி

கோவை ஜூன் 19: சென்னையில் அகில இந்திய அளவிலான பெண் போலீசார் இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் கோவை ரயில்வேயில் பெண் போலீஸ் ரூபாவதி கலந்து கொண்டார். இதில் அவர் 300 மீட்டர் துப்பாக்கி சுடுதலுக்கான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். அவரை அனைவரும் பாராட்டினர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு