விழுப்புரம்: செஞ்சி அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசிக்கு மனநலத்தில் பாதிப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துளசிக்கு நடந்த பரிசோதனையில் தெரியவந்துள்ளது. துளசியின் மனநலத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர் பாரதி சான்று வழங்கி உள்ளார். …