செஞ்சி அருகே விவசாயி அடித்துக்கொலை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிவக்குமார் என்ற விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஈச்சூர் கிராமத்தில் விவசாயி சிவக்குமாரை மர்மநபர்கள் அடித்துக்கொன்று வயல்வெளியில் வீசிச்சென்றுள்ளனர். விவசாயி சிவக்குமார் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது