செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே

சென்னை:  செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டுச் செல்லும் என கூறியுள்ளது. மறு வழித்தடத்தில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் புறப்பட்டு வந்துச் சேரும் என கூறியுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்