செங்குன்றம் அருகே போதையில் தகராறு: லாரி ஏற்றி 2 பேர் கொலை

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஏற்றி 2 பேர் கொல்லப்பட்டனர். வடபெரும்பாக்கத்தில் உள்ள லாரி பார்க்கிங் யார்டில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறை தொடர்ந்து லாரியை ஏற்றியதில் குமரன்(34), கமலக்கண்ணன்(36) இறந்த நிலையில் நவீன் படுகாயம் அடைந்தார்.  …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்