செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. ஆக இருந்த கண்ணனை சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: சிறப்பு டி.ஜி.பி. மீது பாலியல் புகார் அளிக்க சென்ற பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை தடுத்ததாக எஸ்.பி. கண்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.கண்ணன் மீது தேர்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்துள்ளது. …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை