செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் காலை 10 மணி நிலவரப்படி 43% வாக்குகள் பதிவு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் காலை 10 மணி நிலவரப்படி 43% வாக்குகள் பதிவாகியுள்ளது.  கடந்த 9-ம் தேதி நடந்த தேர்தலின் போது 2 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு ஒரே சாவடியில் நடந்ததால் குளறுபடி ஏற்பட்டது. குளறுபடி அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி 2-வது வார்டில் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு