செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் ஃபோர்டு தொழிற்சாலையை தொடர்ந்து இயக்க வேண்டும் – சிஐடியு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் ஃபோர்டு தொழிற்சாலையை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. ஃபோர்டு ஆலையை மூடினால் நேரடி ஊழியர்கள் 7000 பேரும் மறைமுக தொழிலாளர்கள் 30,000 பேரும் வேலை இழப்பர். செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் ஃபோர்டு கார் நிறுவனம் ஏப்ரலில் இருந்து உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஃபோர்டு கார் நிறுவன ஆலை செய்துள்ள அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை