செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.!

செங்கல்பட்டு: தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது….

Related posts

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலையை அமைக்கிறது டாடா மோட்டார்ஸ்

திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – அருளிடம் தீவிர விசாரணை