செங்கல்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 2வது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 27ம் தேதி  மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 220 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு உலையில் தற்போது 137 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்