செங்கல்பட்டு அருகே மாணவி மரணம் பற்றி 2 இளைஞர்களிடம் விசாரணை

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில் மாணவி மரணம் பற்றி 2 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்டாரா என இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  …

Related posts

ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல்

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம்..!!

சாலை இல்லாத கிராமப்புற பகுதிகளுக்கு சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை