செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்தனர். மாமண்டூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மறைமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன் ஆதிலெட்சுமி தம்பதியர் உயிரிதுந்தனர். …

Related posts

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவு!!

சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் படுகாயம்..!!

பூரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருகிறோம்: அமைச்சர் முத்துசாமி பதில்