செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 110 சவரன் நகை திருட்டு

செங்கல்பட்டு: அச்சரப்பாக்கத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன் வீட்டில் 110 சவரன் நகை திருடப்பட்டுள்ளது.  கார்த்திகேயன் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். …

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயிலில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கறிஞர் கைது

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு