செங்கல்பட்டு அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விளைநிலங்கள் பாதிக்கப்படும் என குறும்பிறை கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஏரியின் கரையை கல்குவாரி நிர்வாகம் சேதப்படுத்தியதாக புகார் அளித்துள்ளனர். …

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு