சூளகிரியில் அவரை விளைச்சல் அமோகம்

சூளகிரி, மார்ச் 15: சூளகிரி ஒன்றிய பகுதிகளான கே.என்.தொட்டி, பேரிகை, உத்தனப்பளி, தேவஸ்தானப்பள்ளி, அத்திமுகம், வெங்கடேசபுரம், ஆலூர், பி.எஸ்.திம்மசந்திரம், நெரிகம், டோரிப்பள்ளி, எ.செட்டிப்பள்ளி, பண்ணப்பள்ளி, பி.குருபரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் மொச்சை அவரையை பரவலாக பயிரிட்டுள்ளனர். தற்போது அவை நல்ல விளைச்சலை தந்துள்ளது. இதனையடுத்து, விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு