டெல்லி: நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் போக்குவரத்தை தனியார் மயமாக்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில், சுற்றுலா சார்ந்த ரயில் பெட்டிகளை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கவும், விற்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது. பாதை, பயணத்திட்டம், கட்டணம் உள்ளிட்டவற்றை தனியார் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ள உரிமை வழங்கப்படஉள்ளது. …