சுரானா வழக்கு: குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி தீவிரம்

சென்னை: 103 கிலோ தங்கம் காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் தீவிரமடைந்துள்ளது. சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்ததாக சென்னை சுரானா நிறுவனத்தில் 2012ல் சிபிஐ சோதனை நடத்தியது. சோதனையின்போது 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து நிறுவனத்தில் உள்ள லாக்கரில் சீல்  வைத்தனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை