சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

டெல்லி: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரதான பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி வழங்கப்படும். அரியலூர் – முந்திரி, செங்கல்பட்டு – மீன்கள், கோவை – தேங்காய், கடலூரில் முந்திரி உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

வயநாடு நிலச்சரிவு பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா?: தவறான தகவல் அளித்த அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங். நோட்டீஸ்!!

ஒலிம்பிக்: பஞ்சாப் முதல்வருக்கு ஒன்றிய அரசு மறுப்பு..!!

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளை பார்வையிட்டார் நடிகர் மோகன்லால்..!!