சுமி நகரில் இருந்து வெளியேற பாதுகாப்பாக வழி ஏற்படுத்தப்படவில்லை: இந்தியா புகார்

கீவ்: உக்ரைனின் சுமி நகரில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற வழி ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என்று இந்தியா புகார் அளித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக வெளியேற வழி ஏற்படுத்தப்படும் என்ற ரஷ்ய அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. பாதுகாப்பான வழி இல்லாததால் சுமியில் இருந்து இந்திய மாணவர்களால் வெளியேற முடியவில்லை என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது.   …

Related posts

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது

பெருவில் பூமிக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு