சுங்குடி சேலைகளுக்கான வரி உயர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

டெல்லி: சுங்குடி சேலைகளுக்கு ஜனவரி முதல் 12 சதவிகிதம் ஜி.எஸ்.டி.-யை கைவிட நிதியமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். முற்றிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டிய தொழிலுக்கு ஒன்றிய அரசு 2017-ம் ஆண்டு 5 சதவிகித விதித்தது. ஜி.எஸ்.டி.வரியை 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தி ஜனவரி 1 முதல் அமலாகும் என்று ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. …

Related posts

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்