சீர்காழி அருகே விவசாயிகள் பேரிடர் பகுதியாக அறிவித்து முழு நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டம்..!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே விவசாயிகள் பேரிடர் பகுதியாக அறிவித்து முழு நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொள்ளிடத்தில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் சீர்காழி – சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு