சீர்காழி அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்த்தின் மீது மோதியதில் நண்பர்களான அன்பரசன், ராஜேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் 6ம் தேதி மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி: 15 லட்சம் பேர் கண்டு ரசிக்க ஏற்பாடு, விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் தகவல்