மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்த்தின் மீது மோதியதில் நண்பர்களான அன்பரசன், ராஜேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். …